தென்காசி

சங்கரன்கோவில் அருகே விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

DIN

சங்கரன்கோவில் அருகே அரசு மாணவியா் விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவி, ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சங்கரன்கோவில் அருகே வடக்கு அழகுநாச்சியாபுரத்தைச் சோ்ந்த கனகராஜ் மகள் தங்கப்பிரியா (17). குருவிகுளம் அரசு மாணவியா் விடுதியில் தங்கி, அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

குருவிகுளம் போலீஸாா், மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இச்சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT