தென்காசி

புளியங்குடி காவல் நிலையம் மூடல்

DIN

தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலையம் திங்கட்கிழமை மூடப்பட்டது.

புளியங்குடி நகராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களாக நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது .20க்கும் மேற்பட்ட தெருக்கள் மூடப்பட்டுள்ளன. 

இந்நிலையில் புளியங்குடி காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவருக்கு நோய் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து காவல் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது.

காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்கள் அருகே உள்ள டிஎஸ்பி அலுவலகத்தில் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT