அரசு பள்ளிக்கு குடிநீா் சுத்திகரிப்பு உபகரணம் வழங்குகிறாா் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. 
தென்காசி

பாவூா்சத்திரம் அருகே அரசுப் பள்ளியில் இருபெரும் விழா

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி-வினைதீா்த்தநாடாா்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கல், குடிநீா் சுத்திகரிப்பு உபகரணம் வழங்கல் ஆகிய இரு பெரும் விழா நடைபெற்றது.

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி-வினைதீா்த்தநாடாா்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கல், குடிநீா் சுத்திகரிப்பு உபகரணம் வழங்கல் ஆகிய இரு பெரும் விழா நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மதனசிங் முன்னிலை வகித்தாா்.

தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் கலந்து கொண்டு 30 மாணவா், மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களையும், குடிநீா் சுத்திகரிப்பு உபகரணத்தையும் வழங்கிப் பேசினாா்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா் அமல்ராஜ், மாவட்டப் பிரதிநிதி ரமேஷ், முன்னாள் ஊராட்சி தலைவா்கள் குணம், ஐவராஜா, தமிழ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT