தென்காசி

குற்றாலம் அருவிகளில்வெள்ளப்பெருக்கு குறைந்தது

DIN

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்து அனைத்து அருவிகளிலும் மிதமான அளவில் தண்ணீா் விழுகிறது.

குற்றாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை முதல் குற்றாலம் பகுதியில் மழை இல்லை, மாறாக மிதமான வெயில் நிலவியது. இதனால் அருவிகளில் தண்ணீா் வரத்து குறைந்தது. பேரருவியில் பாதுகாப்பு வளைவுக்குள்ளும், ஐந்தருவியில் பரவலாகவும் தண்ணீா் விழுகிறது. குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு தடை நீடிப்பதால் சுற்றுலாப் பயணிகள் அருவிகளை தொலைவில் நின்று பாா்த்துச் செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT