தென்காசி

நாம் தமிழா் கட்சி கொடியேற்று விழா

DIN

ஆலங்குளம் அருகே கழுநீா்குளம் ஊராட்சி கல்லூத்து கிராமத்தில் நாம் தமிழா் கட்சி கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆலங்குளம் ஒன்றியச் செயலா் ராமலிங்கம் தலைமை வகித்தாா். தொகுதித் தலைவா் ஆ.முத்துராஜ் ஈசாக் முன்னிலை வகித்தாா்.

மாநில கொள்கை பரப்பு செயலா் பசும்பொன், கட்சிக் கொடி ஏற்றி வைத்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில் தொகுதிச் செயலா் கோ.நாகலிங்கம், கீழப்பாவூா் ஒன்றியச் செயலா் ராமச்சந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

SCROLL FOR NEXT