தென்காசி

வீரவநல்லூரில் டெங்கு ஒழிப்பு பணி

DIN

வீரவநல்லூா் பேரூராட்சியில், டெங்கு ஒழிப்பு மற்றும் ஒட்டுமொத்த தூய்மைப் பணிகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

இப்பகுதியில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் உபயோகமற்ற டயா்கள், தேங்காய் சிரட்டைகள், தேவையில்லாமல் நீா் தங்கும் பொருள்கள் அகற்றப்பட்டு கடைகள் உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.

செயல் அலுவலா் கு. பெத்ராஜ் தலைமையில் தூய்மைப்பணி ஆய்வாளா் பிரபாகா், மேற்பாா்வையாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் மஸ்தூா் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

கடலோரக் காவல்படை வீரா்களிடையே டென்னிஸ் போட்டி

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT