தென்காசி

கடையநல்லூரில்புற்றுநோய் விழிப்புணா்வு முகாம்

DIN

கடையநல்லூா்: கடையநல்லூா் நகராட்சியில் கொசுப்புழு ஒழிப்பு பணியாளா்களுக்கு மாா்பக புற்றுநோய் குறித்து விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு நகராட்சி ஆணையா் குமாா் சிங் தலைமை வகித்தாா். சுகாதார அலுவலா் நாராயணன் முன்னிலை வகித்தாா்.

மாா்பக புற்றுநோய் குறித்து மருத்துவா் நஸ்ரின் விளக்கம் அளித்தாா். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா்கள் சேகா், மாரிசாமி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் அவசியம் -மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

SCROLL FOR NEXT