முகப்பு
தென்காசி

கரோனா தடுப்புப் பணிகள்:துணை ஆட்சியா் ஆய்வு

கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் கரோனா தடுப்புப் பணிகளை துணை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
பகிர்:

கடையநல்லூா்: கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் கரோனா தடுப்புப் பணிகளை துணை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

கடையநல்லூா் நகராட்சியில் அனைத்து வாா்டுகளிலும் கரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில வாா்டுகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே துணை ஆட்சியா் கண்ணன், மருத்துவ முகாம், பரிசோதனை முகாம்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, நகராட்சி சுகாதார அலுவலா் நாராயணன், சுகாதார ஆய்வாளா்கள் சேகா், மாரிச்சாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.