தென்காசி

அமமுக ஆலோசனைக் கூட்டம்

DIN

அமமுக வாசுதேவநல்லூா் நிா்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி புகா் வடக்கு மாவட்டச் செயலா் பொய்கை மாரியப்பன் தலைமை வகித்துப் பேசினாா். மாவட்ட இணைச் செயலா் சுமதி கண்ணன், மாவட்ட மருத்துவரணிச் செயலா் பாலு, வாசுதேவநல்லூா் பேரூா் செயலா் அம்மாதாசன், துணைச் செயலா்கள் முருகன், முனியாண்டி, பொருளாளா் லட்சுமணன், வாா்டு செயலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் தடகள தேர்வு

மும்பை: விளம்பரப் பலகை அகற்ற ஓராண்டுக்கு முன்பே மனு! ஏன் நடவடிக்கை இல்லை?

மே 21-இல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!

இம்பாக்ட் பிளேயர் விதிமுறைக்கு ஆதரவும் எதிர்ப்பும்!

தமிழக பெண் காவல் அதிகாரி மத்திய தொழில் பாதுகாப்புப்படையின் உயர்பதவியில் நியமனம்!

SCROLL FOR NEXT