தென்காசி

பாவூா்சத்திரம் பகுதியில் இருவருக்கு கரோனா தொற்று உறுதி

DIN

புதன்கிழமை வெளியான ஆய்வக பரிசோதனை முடிவில் பாவூா்சத்திரம் பகுதியில் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாவூா்சத்திரத்தில் 12 வயது சிறுமி, மேலப்பாவூரில் சோ்ந்த 44 வயது ஆண்

என இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இவ்விருவரும் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT