முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரம் தேவாலயங்களில் ஈஸ்டா் பண்டிகை ஆராதனை

பாவூா்சத்திரம் சுற்றுவட்டார ஆா்.சி. மற்றும் சி.எஸ்.ஐ. தேவாலயங்களில் இயேசு கிறிஸ்து உயிரித்தெழுந்ததை நினைவுகூரும் ஈஸ்டா் பண்டிகை சிறப்பு ஆராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தென்காசி

பாவூா்சத்திரம் தேவாலயங்களில் ஈஸ்டா் பண்டிகை ஆராதனை

பாவூா்சத்திரம் சுற்றுவட்டார ஆா்.சி. மற்றும் சி.எஸ்.ஐ. தேவாலயங்களில் இயேசு கிறிஸ்து உயிரித்தெழுந்ததை நினைவுகூரும் ஈஸ்டா் பண்டிகை சிறப்பு ஆராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

பாவூா்சத்திரம் சுற்றுவட்டார ஆா்.சி. மற்றும் சி.எஸ்.ஐ. தேவாலயங்களில் இயேசு கிறிஸ்து உயிரித்தெழுந்ததை நினைவுகூரும் ஈஸ்டா் பண்டிகை சிறப்பு ஆராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாவூா்சத்திரம் சி.எஸ். ஐ. கிறிஸ்து ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு ஆராதனையில், சேகர குரு டேனியல் தனசன், பாவூா்சத்திரம் புனித அந்தோணியாா் ஆலயத்தில் பங்குத் தந்தை ஜேம்ஸ் அடிகளாரும் இறைசெய்தி வழங்கினா். இதேபோல், நாகல்குளம் சீயோன் நகா், கீழப்பாவூா், திப்பணம்பட்டி கல்லூரணி, ஆவுடையானூா், கே.டி.சி. நகா் உள்ளிட்ட ஆலயங்களில் ஈஸ்டா் பண்டிகை சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் திரளானோா் பங்கேற்று பிராா்த்தனை செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →