தென்காசி

புளியங்குடியில் கரோனா விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம்

DIN

புளியங்குடி நகராட்சி சாா்பில் கரோனா விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புளியங்குடி பகுதி வா்த்தகா்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்துக்கு, நகராட்சி ஆணையா் குமாா் சிங் தலைமை வகித்தாா்.

புளியங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் சுவாமிநாதன் கலந்து கொண்டு, நோய்த் தொற்று காலத்தில் வா்த்தகா்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து பேசினாா்.

சுகாதார அலுவலா் ஜெயபால்மூா்த்தி, சுகாதார ஆய்வாளா்கள் வெங்கட்ராமன், ஈஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT