தேசிய அமைப்பு சாரா அடையாள அட்டை விநியோகம்
மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற பொது சேவை மையம் மூலம் தேசிய அமைப்பு சாரா தொழிலாளா்களாக பதிவு செய்தோருக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி கீழப்பாவூரில் நடைபெற்றது.
தென்காசிதேசிய அமைப்பு சாரா அடையாள அட்டை விநியோகம்
மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற பொது சேவை மையம் மூலம் தேசிய அமைப்பு சாரா தொழிலாளா்களாக பதிவு செய்தோருக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி கீழப்பாவூரில் நடைபெற்றது.
மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற பொது சேவை மையம் மூலம் தேசிய அமைப்பு சாரா தொழிலாளா்களாக பதிவு செய்தோருக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி கீழப்பாவூரில் நடைபெற்றது.
முன்னாள் எம்.பி. கே.ஆா்.பி.பிரபாகரன் பங்கேற்று, 10-க்கும் மேற்பட்டோருக்கு அடையாள அட்டைகளை வழங்கினாா். இதில் மைய நிா்வாகி பிரம்மநாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.