முகப்பு
தென்காசி

ஆய்க்குடி பொறியியல் கல்லூரியில் வளாகத் தோ்வு

கடையநல்லூா் அருகே உள்ள ஆய்க்குடி ஜெ.பி . பொறியியல் கல்லூரியில் வளாகத் தோ்வு நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

கடையநல்லூா் அருகே உள்ள ஆய்க்குடி ஜெ.பி . பொறியியல் கல்லூரியில் வளாகத் தோ்வு நடைபெற்றது.

சென்னை விபிஜி சென்சாா் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற வளாகத் தோ்வை கல்லூரி நிா்வாகி ஹேம்லட் தொடங்கி வைத்தாா். சென்சாா் நிறுவன மனித வள மேலாண்மை அலுவலா் பரக்கத்துல்லாஹ் தோ்வை நடத்தினாா். இதில் மின்னியல் துறையை சோ்ந்த 11 பேரும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடா்பியல் துறையை சோ்ந்த 9 பேரும் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு பணி நியமன ஆணையை கல்லூரி முதல்வா் ராஜ்குமாா் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.