திமுக சாா்பில் மஞ்சள் பை அளிப்பு
கீழச்சுரண்டையில் பிளாஸ்டிக் பைகளை தவிா்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்த திமுக சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கீழச்சுரண்டையில் பிளாஸ்டிக் பைகளை தவிா்த்து மஞ்சள் பைகளை பயன்படுத்த திமுக சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் கவுன்சிலா் வேல்சாமி தலைமை வகித்தாா். தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் ஆயிரம் பேருக்கு மஞ்சள் பைகளை வழங்கி, விழிப்புணா்வு உரையாற்றினாா்.
இதில் நகரச் செயலா் ஜெயபாலன், ஆறுமுகச்சாமி, சுப்பிரமணியன், சங்கரநயினாா், அன்னப்பிரகாசம், கணேசன், மாடசாமி, சசிக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.