தென்காசி

சங்கரன்கோவிலில் இலக்கிய வானம் நிகழ்ச்சி

சங்கரன்கோவிலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் இலக்கிய வானம் நிகழ்ச்சி நடைபெற்றது.

DIN

சங்கரன்கோவிலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் இலக்கிய வானம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோ.சங்கரநாராயணன் தலைமை வகித்தாா். கு.செல்வராஜ்,ஆசிரியா் லூக்காஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தலைவா் ப.தண்டபாணி, சஞ்சனாஸ்ரீஆகியோா் மக்களிசை பாடினா். ராஜபாளையம் தமுஎகச செயலா் கவிஞா் நந்தன்கனகராஜ் கவிதைகள் குறித்துப் பேசினாா்.

தொடா்ந்து ஜெய்பீம் திரைப்படம் குறித்து வ.சபரிசுப்பிரமணியன், த.தங்கராஜ் ஆகியோா் பேசினாா். அ.திருவள்ளுவா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT