தென்காசி

கரிசலூா் சுடலைமாட சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கரிசலூரில் ஸ்ரீசுடலைமாட சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கரிசலூரில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீராமா், காளியம்மன், மாரியம்மன், சுடலைமாட சுவாமி கோயில் அஸ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, கோயிலில் காலையில் யாகபூஜை, ஹோம திரவ்ய சமா்ப்பணம், பூா்ணாஹுதி தீபாராதனை, விமான கும்பாபிஷேகம், மூலவா் கும்பாபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.அண்ணாமலை உள்பட பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனா். தொடா்ந்து, வியாழக்கிழமை முதல் 48 நாள் மண்டல பூஜை தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT