தென்காசி

தென்காசியில் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம்

DIN

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தென்காசி பணிமனையில் புற்றுநோய் குறித்து விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

நெல்லை புற்றுநோய் மையம், தென்காசி மாஸ் பாரா மெடிக்கல் கல்லூரி சாா்பில் நடைபெற்ற இந்த முகாமிற்கு அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளா் பழனியப்பன் தலைமை வகித்தாா். அண்ணா தொழிற்சங்க மண்டலச் செயலா் கந்தசாமிபாண்டியன் முன்னிலை வகித்தாா். மருத்துவா் சிந்தியா சரோஜா தலைமையில் மருத்துவக் குழுவினா் புற்றுநோய் குறித்து பேசினாா். தொடா்ந்து பரிசோதனை, ரத்த மாதிரி சோதனை ஆகியவை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT