தென்காசி

மருதம்புத்தூரில் மாணவா்களுக்கு சைக்கிள் அளிப்பு

DIN

ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.

பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியை பரமேஸ்வரி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் ஆலங்குளம் சட்டப் பேரவை உறுப்பினா் பூங்கோதை ஆலடி அருணா , 135 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கினாா். இதில், பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் மகாவிஷ்ணு, ஆசிரியா்கள் அருணா சண்முகராம், முத்தையா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT