தென்காசி

கடையநல்லூரில்ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் சங்க தொடக்கம்

DIN

கடையநல்லூா்:கடையநல்லூா் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் சங்க (சிஐடியூ) தொடக்க விழா நடைபெற்றது.

கருப்பசாமி தலைமை வகித்தாா். கணபதி கொடி யேற்றினாா். தகவல் பலகையை கௌரவத் தலைவா் ராஜசேகரன் திறந்து வைத்தாா். கௌரவ ஆலோசகா் குத்தாலிங்கம், மணிண்டன், முருகையா, கிருஷ்ணகுமாா், லெனின்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியூ மாவட்டத் தலைவா் வேல்முருகன் தொடங்கி வைத்தாா். சங்கரீஸ்வரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT