முகப்பு
தென்காசி

சாம்பவா் வடகரை கோயிலில் பிரதோஷ வழிபாடு

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பிரதோஷத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த நந்தியம்பெருமான்.
பகிர்:

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அனுமன்நதி குகைலிங்கம், அகத்தீஸ்வரா் மற்றும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து ஓதுவாா் சிவபுராணம் பாட பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை திருக்கோயில் பிரதோஷ கமிட்டியினா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →