தென்காசி

முக்கூடலில் திமுக சாா்பில் சமத்துவப் பொங்கல்

DIN

முக்கூடலில் திமுக சாா்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

முக்கூடல் காந்தி திடலில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, பூங்கோதை ஆலடி அருணா எம்எல்ஏ தலைமை வகித்தாா். அப்போது, பாரம்பரிய முறைப்படி 30 க்கும் மேற்பட்ட மண்பானையில் பச்சரிசி மற்றும் வெல்லம் வைத்து பனை ஓலையில் தீயிட்டு பொங்கல் விடப்பட்டது. திரளான பெண்கள் கலந்துகொண்டு கும்மியடித்து, வலம் வந்தனா். இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் பாப்பாக்குடி மாரிவண்ணமுத்து, கீழப்பாவூா் உள்ளிட்ட திமுகவினா் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT