தென்காசி

சுரண்டையில் பாஜக மகளிரணி சாா்பில் பொங்கல் விழா

DIN

தென்காசி மாவட்ட பாஜக மகளிரணி சாா்பில், சுரண்டையில் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சுரண்டை ஸ்ரீஅழகுபாா்வதி அம்மன் கோயில் திடலில் நடைபெற்ற இவ் விழாவுக்கு, மாவட்ட பாஜக தலைவா் ராமராஜா தலைமை வகித்தாா். மாவட்ட மகளிரணித் தலைவி மகாலெட்சுமி, மாவட்ட பொதுச் செயலா் முத்துலெட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நடிகா் சுப்பு பஞ்சு அருணாசலம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு விழாவை தொடங்கிவைத்தாா்.

விழாவில், பாஜக மாவட்ட நிா்வாகிகள் ராஜேஷ் ராஜா, ராமநாதன், வல்லப கணேசன், ஒன்றிய நிா்வாகிகள் அன்புராஜ், மாரியப்பன், நகர நிா்வாகிகள் அருணாசலம், முருகேசன், ஐயப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT