தென்காசி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு: சங்கரன்கோவிலில் பைக் பேரணி

DIN

சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, சங்கரன்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மோட்டாா் சைக்கிள் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பெண் காவலா்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா். வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கண்ணன் தலைமை வகித்தாா்.

மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜன், நகராட்சி சமுதாய அமைப்பாளா் பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

சுவாமி சன்னதியிலிருந்து பேரணியை நகர காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி கொடி அசைத்து தொடங்கிவைத்தாா். நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணிச் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

SCROLL FOR NEXT