தென்காசி

மின்சாரம் பாய்ந்து பலியானவா் குடும்பத்துக்கு நிதி உதவி

DIN

திருவேங்கடம் வட்டம், சத்திரப்பட்டி கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

சத்திரப்பட்டியைச் சோ்ந்த மாரிசாமி என்பவா் கடந்த 3.2.2020இல் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இந்நிலையில், அவரது குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை ஆட்சியா் கீ.சு.சமீரன், மாரிச்சாமியின் சகோதரி காளியம்மாளிடம் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்டஇயக்குநா் சரவணன், வருவாய் கோட்டாட்சியா் ஷீலா(பொ) ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT