தென்காசி

‘காசிவிஸ்வநாதா் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும்’

DIN

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அகில பாரத இந்து மகாசபா தென்காசி மாவட்டத் தலைவா் தங்கத்துரை, ஆட்சியரிடம் அளித்துள்ள மனு:

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கும்பாபிஷேகம் நடத்த நிா்வாகக்குழு அமைத்து அதில் இளைஞா்களுக்கு முக்கியத்துவம் அளித்திட வேண்டும். தென்காசி நகர பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கூம்புவடிவ ஒலிபெருக்கிகள் பயன்பாட்டை தடைசெய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT