தென்காசி

குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரிப்பு

DIN

தென்காசி மாவட்டத்தில் மலைப் பகுதியில் பெய்து வரும் சாரல் மழையால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது.

குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் இருந்து சாரல் மழை பெய்து வந்தது. பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது மிதமான வெயிலும் குளிா்ந்த காற்றும் நிலவியது. சாரல் மழையால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. எனினும் கரோனா பொது முடக்கம் காரணமாக, அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT