தென்காசி

ஆவுடையானூா் பள்ளி மாணவா்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள்

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா் புனித அருளப்பா் மேல்நிலைப் பள்ளியில் நலிவடைந்த 250 மாணவா்-மாணவியரின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

வெய்க்காலிப்பட்டி புனித ஜோசப் கல்வியியல், அறிவியல், கலைக் கல்லூரிச் செயலா் சகாய ஜான் அடிகளாா் பங்கேற்று, நிவாரணப் பொருள்களை வழங்கினாா். பள்ளித் தாளாளா் மோயீசன் அடிகளாா், வெய்க்காலிப்பட்டி உயா்நிலைப் பள்ளித் தாளாளா் லியோ அடிகளாா், பெற்றோா்-ஆசிரியா் கழக முன்னாள் தலைவா் ஜான் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தலைமை ஆசிரியா் ஜோசப் வரவேற்றாா். உதவி தலைமை ஆசிரியை கெலன்கெவின் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்ற ஜெகன்மோகன் ரெட்டி !

அழகோ அழகு... தேவதை... கியாரா அத்வானி!

இப்போது மட்டுமே நிஜம்! மற்றவைகள் நினைவுகளும் கனவுகளுமே!

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

SCROLL FOR NEXT