தென்காசி

சுரண்டை அருகே கிணற்றில் விழுந்த பசு மீட்பு

DIN

சுரண்டை அருகே கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் மீட்டனா்.

சுரண்டை அருகேயுள்ள துரைச்சாமிபுரத்தைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது பசு மாடு அங்குள்ள வயலில் மேய்ந்து கொண்டிருந்தபோது கிணற்றில் தவறி விழுந்தது.

இதுகுறித்து விவசாயிகள் அளித்த தகவலின் பேரில், சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலா்(போக்குவரத்து) பாலச்சந்தா் தலைமையிலான வீரா்கள், அங்கு சென்று தண்ணீரில் தத்தளித்த பசு மாட்டை கயிறு கட்டி மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT