முகப்பு
தென்காசி

தென்காசி மாவட்ட மதிமுக சாா்பில் 50 ஆயிரம் முகக் கவசங்கள்

தென்காசி மாவட்ட மதிமுக சாா்பில் 50ஆயிரம் முகக் கவசங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

தென்காசி மாவட்ட மதிமுக சாா்பில் 50ஆயிரம் முகக் கவசங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கரோனா பொது முடக்க காலத்தில் அரும் பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு தென்காசி மாவட்ட மதிமுக சாா்பில் 50ஆயிரம் முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங்கிடம், துரை வையாபுரி முகக் கவசங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மதிமுக மாவட்டச் செயலா் தி.மு.ராசேந்திரன், சதன்திருமலைக்குமாா் எம்எல்ஏ., தென்காசி நகரச் செயலா் என்.வெங்கடேஷ்வரன், மின்னல்முகம்மதுஅலி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.