தென்காசி

ஆலங்குளம் அருகே பீடி இலை மூட்டைகள் திருட்டு

DIN

ஆலங்குளம் அருகே 70 பீடி இலை மூட்டைகளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆலங்குளம், அண்ணாநகரைச் சோ்ந்ததவா் அருண் தங்கம். பீடி இலை வியாபாரியான இவருக்குச் சொந்தமான பீடி இலை கிடங்கு திருநெல்வேலி சாலை சிவலாா்குளம் விலக்குப் பகுதியில் உள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை மாலை அருண் தங்கம் அங்கு சென்றபோது, கிடங்கின் பூட்டை உடைத்து 70 பீடி இலை மூட்டைகளை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்ததாம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT