தென்காசி

ஆலங்குளம் தேவாலயத்தில் பெண்கள் ஞாயிறு வழிபாடு

DIN

ஆலங்குளம் அண்ணாநகா் நல் மேய்ப்பா் தேவாலயத்தில் பெண்கள் ஞாயிறு கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு ஆராதனைக்கு சேகர குரு வில்சன் தலைமை வகித்தாா். பாடல் வேளை, சங்கீதம், வேதபாடம் வாசித்தல், ஜெபக் குறிப்புகள் ஆகியவற்றை சபையைச் சாா்ந்த பெண்களே முன்னின்று நடத்தினா். பெண்கள் ஐக்கிய சங்கத் தலைவி ஷீபா மொ்சி லீலாவதி வில்சன் இறை செய்தி அளித்தாா். நிறைவில் நற்கருணை ஆராதனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பாகுபாடு: அகிலேஷ்

இன்று ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 49 தொகுதிகள் யார் பக்கம்?

அடுத்த ஆபரேஷனுக்குத் தயாராகும் ஆர்சிபி...

ஹைதராபாத் நாவல்கள்

”விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னம் அறிவிப்பு?”: ரோகிணி திரையரங்க உரிமையாளருடன் நேர்காணல்

SCROLL FOR NEXT