தென்காசி

சங்கரன்கோவிலில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

DIN

சங்கரன்கோவிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1.10 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

சங்கரன்கோவில் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா் கருப்பசாமி தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை சுரண்டை சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சுரண்டையைச் சோ்ந்த ஜனாா்த்தனம் மகன் பொன்ராஜ்(49) வந்த வாகனத்தைச் சோதனையிட்ட போது, உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ. 1. 10 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT