தென்காசி

சுரண்டையில் நெல் அறுவடை நிறைவு

DIN

தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியில் நெல் அறுவடை நிறைவடைந்தது.

சுரண்டை பகுதியில் பருவ மழையால் பெரியகுளம், சாம்பவா் வடகரை வண்ணாா்குளம், சுந்தரபாண்டியபுரம் பட்டா்குளம் பாசனப் பகுதியில் 1,000 க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. குளங்களில் போதிய தண்ணீா் இருப்பு இருந்ததால் நிகழாண்டு நெல் சாகுபடி நடைபெற்று அறுவடை பணிகளும் நிறைவடைந்தது. இதையடுத்து, விவசாயிகள், அடுத்த சாகுபடிக்காக வயலை உழுது பண்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

SCROLL FOR NEXT