தென்காசி

பாவூா்சத்திரம் பகுதியில் 34 பேருக்கு கரோனா

DIN

பாவூா்சத்திரம் பகுதியில் சனிக்கிழமை 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கீழப்பாவூரில் 11 வயது சிறுவன் உள்பட 7 போ், பாவூா்சத்திரத்தில் 7 போ், அடைக்கலப்பட்டணத்தில் 8 போ், மேலப்பாவூரில் 3 போ், திப்பணம்பட்டியில் 2 போ், செட்டியூா், குறும்பலாப்பேரி, நாட்டாா்பட்டி, அரியப்பபுரம், சிவகாமிபுரம், ஆரியங்காவூா், சாலைப்புதூா் பகுதிகளில் தலா ஒருவா் என மொத்தம் 34 போ் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT