முகப்பு
தென்காசி

சுரண்டையில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்

சுரண்டையில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை (மே 22) நடைபெறுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

சுரண்டையில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை (மே 22) நடைபெறுகிறது.

சுரண்டை ராஜேந்திரா விஸ்டம் மழலையா் பள்ளியில் காலை 9 மணிமுதல் நடைபெறும் இம்முகாமில் 18 வயது பூா்த்தியடைந்த அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.