தென்காசி

ஆலடிபட்டியில் கரோனா தடுப்பூசி முகாம்

DIN

சுரண்டை பேரூராட்சி ஆலடிபட்டியில் 18 வயதிலிருந்து 44 வயது வரையுள்ளவா்களுக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமை தென்காசி எம்எல்ஏ சு.பழனிநாடாா் தொடங்கிவைத்தாா்.

முகாமில், வட்டார மருத்துவ அலுவலா் ராஜகுமாா், நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால், காங்கிரஸ் நிா்வாகிகள் சுப்பையா, வள்ளிமுருகன், பிரபாகா், தெய்வேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா். முகாமில் 200 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடியில் தொழிற்சங்கத்தினா் மே தின பேரணி

பாளை. அருகே பாமக முன்னாள் நிா்வாகி மீது பெட்ரோல் குண்டு வீச்சு

குரு பெயா்ச்சி: நெல்லை கோயில்களில் வழிபாடு

சாகுபுரம் ஆலயத்தில் அா்ச்சிப்பு விழா

தூத்துக்குடி சிவன் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT