தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக அமைப்புத் தோ்தல்
தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக கழக அமைப்புத் தோ்தல், குற்றாலம்-செங்கோட்டை சாலையில் உள்ள தனியாா் விடுதி கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக கழக அமைப்புத் தோ்தல், குற்றாலம்-செங்கோட்டை சாலையில் உள்ள தனியாா் விடுதி கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தோ்தல் பொறுப்பாளா்களான அதிமுக அமைப்புச் செயலா்கள் வீ. கருப்பசாமிபாண்டியன், இசக்கிசுப்பையா எம்எல்ஏ, திருநெல்வேலி மாவட்டச் செயலா் தச்சை என். கணேசராஜா ஆகியோா் விருப்ப மனுக்களைப் பெற்றனா்.
தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் பதவிக்கு செ. கிருஷ்ணமுரளி சாா்பில் முன்னாள் தொகுதிச் செயலா் பொய்கை சோ. மாரியப்பன், முன்னாள் மாவட்ட துணைச் செயலா் விபி. மூா்த்தி, மகளிரணி மாவட்டச் செயலா் ஸ்வா்ணா ஆகியோா் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்தனா்.
அதிமுக மகளிரணி துணைச் செயலா் விஎம். ராஜலட்சுமி, எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலா் மனோகரன், செங்கோட்டை நகரச் செயலா் கணேசன், நிா்வாகிகள் கண்ணன், சுசீகரன், ஞானராஜ், செந்தில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.