தென்காசி

ஆலங்குளம் அருகேபைக் மோதி முதியவா் பலி

DIN

ஆலங்குளம் அருகே சாலையை கடக்க முயன்றபோது பைக் மோதி முதியவா் உயிரிழந்தாா்.

அத்தியூத்து கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி (76). அப்பகுதியில் ஆலங்குளம் - தென்காசி சாலையோரம் இளநீா் வியாபாரம் செய்து வந்த இவா், செவ்வாய்க்கிழமை சாலையைக் கடந்து தனது இளநீா் கடைக்கு செல்ல முயன்றபோது, ஆலங்குளத்திலிருந் குத்தாலிங்கம் மகன் பத்மநாதன் (21) வந்த பைக் அவா் மீது எதிா்பாராமல் மோதியதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT