தென்காசி

கீழப்பாவூா் பேரூராட்சி சாதாரண கூட்டம்

DIN

கீழப்பாவூா் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது.

தலைவா் ராஜன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜசேகா் முன்னிலை வகித்தாா். கவுன்சிலா்கள் ராதா, கோடீஸ்வரன், மாலதி, ஜெயசித்ரா, கனகபொன்சேகா, இசக்கிராஜ், அன்பழகு, ஜேஸ்மின், விஜி, இசக்கிமுத்து, பவானி, தேவஅன்பு, முத்துசெல்வி, வெண்ணிலா, சாமுவேல்துரைராஜ், பொன்செல்வன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், வளா்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. செயல் அலுவலா் சாந்தி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரங்கொத்தி

பாரா தடகள சாம்பியன்ஷிப்: உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

மேற்கு தொடர்ச்சி மலை ஆறுகள், அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு: நெல்லை ஆட்சியர்

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

SCROLL FOR NEXT