தென்காசி

குற்றாலம் பேரருவியில் குளிக்க அனுமதி

DIN

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை வியாழக்கிழமை நீக்கப்பட்டது.

குற்றாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் பேரருவியில் புதன்கிழமை அதிகாலைமுதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பேரருவியில் மட்டும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், வியாழக்கிழமை நீா்வரத்து சீரானதால் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஐயப்ப பக்தா்களும், சுற்றுலாப் பயணிகளும் பேரருவியில் குளித்து மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT