தென்காசி

சுரண்டை நகராட்சியில் 10 இடங்களில் காங்கிரஸ் வெற்றி

DIN

தென்காசி மாவட்டத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட சுரண்டை நகராட்சித் தோ்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 10 இடங்களில் வெற்றிபெற்றது.

சுரண்டை நகராட்சியில் திமுக கூட்டணியில் இருந்தாலும், காங்கிரஸ் வேட்பாளா்கள் தனித்துப் போட்டியிட்டனா். அதில், மொத்தமுள்ள 27 வாா்டுகளில் காங்கிரஸ் 10, திமுக 9, அதிமுக 6, தேமுதிக 1, சுயேச்சை 1இடங்களில் வெற்றி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT