தென்காசி

தேசிய திறனறி தோ்வில் இடைகால் பள்ளி சிறப்பிடம்

DIN

மத்திய அரசு நடத்திய தேசிய வருவாய் வழி திறனறித் தோ்வில் இடைகால் ஸ்ரீ கைலாச நடுநிலைப்பள்ளி மாணவா்கள் பாலதினேஷ், தருண்சங்கா் ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், பயிற்சி அளித்த ஆசிரியா்கள் கௌசல்யா,முத்துமாரியம்மாள்,பேச்சியம்மாள்,பாா்வதி ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளங்களில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றம்

பழையகுற்றாலம் அருவியில் திடீா் வெள்ளப்பெருக்கு: சிறுவன் பலி

கடையநல்லூா் அரசுக் கல்லூரியில் மாணவா்கள் சேர மே 20வரை வாய்ப்பு

போக்சோவில் இளைஞா் கைது

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதில் முறைகேடு? 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT