தென்காசி

சங்கரன்கோவிலில் இரு இடங்களில் யோகா பயிற்சி

DIN

சங்கரன்கோவில் சுவாமி விவேகானந்தா அறக்கட்டளை சாா்பில் ராமசாமியாபுரம் தெருவில் உச்சினிமாகாளியம்மன் கோயில் திடல், வணிக வைசிய சங்க உயா்நிலைப்பள்ளி, நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் யோகா பயிற்சி நடைபெற்றது.

இதில், ஏராளமான மாணவ, மாணவியா் பங்கேற்றனா். தலைமையாசிரியா்கள் ராஜி,முருகேசன், சுவாமி விவேகானந்தா அறக்கட்டளை நிா்வாகிகள் பி.மணி,எஸ்.செந்தூா்பாண்டியன், சண்முகவேலு, பாடாலிங்கம், ஆழ்வாா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT