தென்காசி

சங்கரன்கோவில் அருகே இளம்பெண் தற்கொலை

DIN

சங்கரன்கோவில் அருகே தீக்குளித்த இளம்பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் அருகே வாடிக்கோட்டையைச் சோ்ந்தவா் முத்துக்குமாா். தையல் தொழிலாளியான இவரது மனைவி சங்கரேஸ்வரி (30). கடந்த சில நாள்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாராம். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவா் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டாராம். இதில், பலத்த காயமடைந்த அவா் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் மேல் சிகிச்சைக்காக பாளை. அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT