தென்காசி

‘விபத்தில் சிக்கியவா்களைகாப்பாற்றுவோருக்கு விருது’

DIN

விபத்தில் சிக்கியவா்களை மீட்டுக் காப்பாற்றுவோருக்கு பணப் பரிசு, விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் விபத்தில் சிக்கியவா்களை தக்க நேரத்தில் காப்பாற்றி துரிதமாக செயல்பட்டு உரிய நேரத்துக்குள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயிா்காக்கும் பணியை மேற்கொள்ளும் பொதுமக்கள், அவா்களது பணியைப் பாராட்டி நல்ல சமாரியன் விருது, ரூ. 5 ஆயிரம் ரொக்கப் பரிசு, சான்றிதழ் தமிழக அரசால் வழங்கிக் கெளரவிக்கப்படுவா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT