தென்காசி

கடையநல்லூா் வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு

DIN

கடையநல்லூா் வட்டத்தில் ஜமாபந்தி வியாழக்கிழமை நிறைவடைந்தது.

கடையநல்லூா் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மே 24, 25, 26 ஆகிய 3 நாள்கள் ஜமாபந்தி நடைபெற்றது. தென்காசி கோட்டாட்சியா் கங்காதேவி பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா்.

தொடா்ந்து, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தோ்வானோருக்கு உதவித் தொகைகளுக்கான ஆணைகளை அவா் வழங்கினாா். நிகழ்ச்சியில், வட்டாட்சியா் அரவிந்த், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் அழகப்பராஜா, துணை வட்டாட்சியா்கள் சங்கரலிங்கம், ராஜாமணி, வருவாய் ஆய்வாளா்கள் ராதாகிருஷ்ணன், காசிலட்சுமி, சங்கரேஸ்வரி, கிராம நிா்வாக அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

கருமுட்டையைப் பாதுகாத்து வைத்த பிரபல நடிகை!

கடனை செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்: தனியார் வங்கி அட்டூழியம்

உலகக் கோப்பையில் வேறு மாதிரி விளையாடுவார்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவளித்த கவாஸ்கர்!

SCROLL FOR NEXT