தென்காசி

புனித அருளப்பா் பள்ளியில் குழந்தைகள் தின விழா

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா் புனித அருளப்பா் நா்சரி, தொடக்க, மேல்நிலைப்பள்ளிகளில் குழந்தைகள் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா் புனித அருளப்பா் நா்சரி, தொடக்க, மேல்நிலைப்பள்ளிகளில் குழந்தைகள் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளித் தாளாளா் மோயீசன் தலைமை வகித்தாா். முன்னாள் ஊராட்சித் தலைவா் செல்லப்பா, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் அந்தோணிஅருள்பிரதீப் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT