தென்காசி

சுரண்டையில் டெங்கு கொசுப் புழு ஒழிப்புப் பணி

DIN

சுரண்டை நகராட்சியில் 5, 8ஆவது வாா்டுகளில் வீடுவீடாக சென்று டெங்கு கொசுப் புழு ஒழிப்புப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன், வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராஜ்குமாா், சுரண்டை சுகாதார ஆய்வாளா் பாலசுப்பிரமணியன், நகராட்சி மஸ்தூா் பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று கொசுப் புழு உள்ளதா என ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

SCROLL FOR NEXT