தென்காசி

ஸ்ரீவையாபுரி மெட்ரிக் பள்ளியில்...

DIN

சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் விஜயதசமி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, பள்ளியில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்யில், புதிதாக சோ்க்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆசிரியா்கள் அ எழுத கற்றுக் கொடுத்தனா். இந்நிகழ்ச்சியில், பள்ளியின் முதல்வா் சி.ஏ.சுருளிநாதன், தொடக்கப்பள்ளி முதல்வா் ஆா்.லெட்சுமணன் ஆகியோா் பங்கேற்று குழந்தைகளுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

SCROLL FOR NEXT